தமிழில் தேசிய கீதம் பாட தடையா?

இலங்கையில் கடந்த சனிக்கிழமை (16.11.2019) அன்று நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச கடந்த திங்கள் கிழமை (18.11.2019) பதிவி பிரமானம் செய்துகொண்டார். இதேவேளையில் சிலர் பேஸ்புக் மற்றும் சில இணையத்தளங்களில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இலங்கை தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே பாடவேண்டும் என தெரிவித்ததாக செய்திகள் வெளியிட்டிருந்தன. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் […]

Continue Reading

மெசேஜ் ஷேர் செய்தால் 10 பைசா கிடைக்குமா?

எனக்கு இதயப் புற்று நோய் உள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய 6 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஷேருக்கும் 10 பைசா எனக்கு கிடைக்கிறது என பேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Saravana L என்ற பேஸ்புக் கணக்கில் “pls share pannunga  0771926984 என் பெயர் *NIROSA* […]

Continue Reading

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மரணமா?

இலங்கையின் தற்போதைய எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச மரணித்ததாக பேஸ்புக்கில் தகவல் பரவி வருகின்றது. இது தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் எமது ஆய்வினை மேற்கொள்ள திட்டமிட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Kinniya King FirdhouZe என்ற பேஸ்புக் கணக்கில் “இலங்கை முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலமானார். இருளில் மூழ்கியது இலங்கை“ என்று நேற்று (12.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் குறித்த பதிவேற்றத்தில் EELAMALAR.COM இன் […]

Continue Reading

அம்பலன்கொடை தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாஸவுக் கூடிய மக்களா இது?

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான ஜனாதிபதி தேர்தல் வருகின்ற 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவினால் காலி மாவட்டத்தில் அம்பலன்கொடை தேர்தல் தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் தொகையினர் என சில புகைப்படங்கள் பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது. இது தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் எமது ஆய்வினை மேற்கொள்ள திட்டமிட்டோம். தகவலின் விவரம்: Facebook […]

Continue Reading

தமிழர்களும், முஸ்லிம்களும் உடமைகளுடன் வெளியேற வேண்டும் என ஞானசார தேரர் சொன்னாரா?

பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்த ஞானசார தேரர் ”கோட்டபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்காவிட்டால் தமிழர்களும், முஸ்லிம்களும் உடமைகளுடன் வெளியேற வேண்டி ஏற்படும்” என்று தெரிவித்ததாக ஒரு பதிவு பேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.10.2019) நடந்த ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Navaa Yugha என்ற பேஸ்புக் […]

Continue Reading

டட்யானா கையில் ஏந்தியுள்ள குழந்தை யாருடையது?

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் – ரோஹித்த மற்றும் டட்யானா தம்பதியினருக்கு கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.10.2019) காலை ஆண் குழந்தை பிறந்தது. இதன்போது, டட்யானா கையில் குழந்தையினை ஏந்தியவாறு ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Sivarajah Ramasamy என்ற பேஸ்புக் கணக்கில் “எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் […]

Continue Reading

இஸ்லாத்தை தழுவினாரா ஷிராந்தி ராஜபக்ச?

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச அவர்களின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச இஸ்லாம் மதத்தினை தழுவியதாக பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Hussain Jasmeen என்ற பேஸ்புக் பக்கத்தில் “இன்று வெள்ளிக் கிழமை நல்ல நாள் என்பதால் இஸ்லாத்தை தழுவினார்.. முன்னாள் ஜனாதிபதி #மஹிந்த #ராஜபக்ச வின் மனைவி #சிறாந்தி #ராஜபக்ச !! “அல்ஹம்துலில்லாஹ”” என்று கடந்த வெள்ளிக்கிழமை […]

Continue Reading

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாரா ஹிருனிகா?

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருனிகா பிரேமசந்திர இஸ்லாம் மதத்தினை தழுவியதாக பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Kalmunai Pasanga என்ற பேஸ்புக் பக்கத்தில் “இன்று வெள்ளி கிழமை ஜும்மாவை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஹிருனிகா… அதிகமாக செயார் செய்யுங்கள்… ” என்று இன்று (25.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்)  இது […]

Continue Reading

பலாங்கொடையில் கோட்டபாய ராஜபக்ச கூட்டத்தின்போது இலங்கை கொடியில் மாற்றமா?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டம்  கடந்த 16 ஆம் திகதி (16.10.2019) பலாங்கொடையில் நடைப்பெற்றது. குறித்த கூட்டத்தின் போது இலங்கை தேசிய கொடியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை குறிக்கும் பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள் அகற்றப்பட்ட கொடி ஏந்தியதாக பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இது தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  […]

Continue Reading

முஸ்லீம் பகுதிகளின் அபிவிருத்திகளை தடுக்க, கோட்டபாயவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றாரா நாமல்?

கடந்த சனிக்கிழமை மன்னாரில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக மேற்கொண்ட பிரசாரத்தின் போது” முஸ்லீம் பகுதிகளின் அபிவிருத்திகளை தடுப்பதற்கு, நீங்கள் கோத்தாபாயவிற்கு வாக்களிக்க வேண்டும்.” என தெரிவித்தாக UTV Tamil செய்தி வெளியிட்டிருந்தது. குறித்த செய்தி தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  கிரிகெட் தல என்ற பேஸ்புக் கணக்கில் […]

Continue Reading

காலிமுகத்திடல் கூட்டத்திற்காக வந்தவரை கோட்டபாய தரப்பினர் தாக்கினரா..?

இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தலில் நிமிர்த்தமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் முதலாவது கூட்டம் காலி முகத்திடலில் கடந்த 10 ஆம் திகதி (10.10.2019) அன்று நடைப்பெற்றது. குறித்த கூட்டத்திற்கு வந்த ஒரு நபரை தாக்கியதாக சில புகைப்படங்கள் பேஸ்புக் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இது குறித்தான உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  […]

Continue Reading

பௌத்த புனித சின்னத்தை அவமதித்த அரபு கல்லூரி மாணவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனையா?

பௌத்த புனித சின்னத்தை அவமதித்த அரபு கல்லூரி மாணவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும் என வீரகேசரி இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தாக ஒரு ஸ்கிரின் ஷாட் (screenshot) ஒன்று பேஸ்புக் தளத்தில் பரப்பப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Rizal Max என்ற பேஸ்புக் கணக்கில் “பௌத்த புனித சின்னத்தை அவமதித்த அரபு கல்லூரி மாணவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க […]

Continue Reading

கடந்த உள்ளூராட்சி தேர்தல் வாக்குகளின் எண்ணிக்கை சரியா?

இலங்கையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று (09.10.2019) இலங்கை சுகந்திர கட்சியும் இணைந்தது. தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Niyas Shifat என்ற பேஸ்புக் கணக்கில் “கை ; மொட்டு இணைந்துள்ளது கடந்த உள்ளுராட்சி தேர்தல் வாக்குளின் கருத்துக்கணீப்பின் படி இலகுவான வெற்றியை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ச பெறுவார்.-அரசியல் விமர்சகர் ஜோன் பிரீஸ்- ” என்று இன்று (09.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் […]

Continue Reading

ஜனாதிபதி தேர்தலில் அஸாத் சாலி களமிறங்குகிறாரா?

இலங்கையில் 7 ஆவது ஜனாதிபதி தேர்தல் வருகின்ற மாதம் 16 ஆம் திகதி (16.11.2019) அன்று  நடப்பெறவுள்ளது. இந்நிலையில் அஸாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி அணி களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த செய்தி தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Madawala News என்ற பேஸ்புக் பக்கத்தில் “ஜனாதிபதி தேர்தலில் அஸாத் சாலி தலைமையிலான நுஆ போட்டி!!” என்று கடந்த முதலாம் […]

Continue Reading

அதுரலிய ரத்ன தேரர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவா..?

இலங்கையில் 8 ஆவது ஜனாதிபதி தெரிவு செய்வதற்காக வருகின்ற மாதம் 16 ஆம் திகதி (16.11.2019) அன்று ஜனாதிபதி தேர்தல் நடப்பெறவுள்ளது. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச அவர்களுக்கு அதுரலிய ரத்ன தேரர் ஆதரவு வழங்குவதாக பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன. குறித்த செய்தி தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Haala Media என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

ஐ.தே.க வுடன் இணைந்தாரா சுசந்த புஞ்சிநிலமே..?

இலங்கையில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டதன் அடுத்து சில கட்சி தாவுதல்கள் இடம்பெற்று வருகின்றனர்.  அதில்,இலங்கை சுகந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சுசந்த புஞ்சிநிலமே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு அளிப்பதாக பேஸ்புக் சமூகவலைத்தளத்தின் ஊடாக செய்திகள் பரவி வருவது தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link […]

Continue Reading

முல்லைத்தீவில் கரையொதுங்கிய புள்ளிச்சுறா இதுவா?

இலங்கையின் முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய புள்ளி சுறாவை குறித்த பகுதி மீனவர்கள் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளதாக கடந்த மாதம் 4 ஆம் திகதி (04.09.2019) இணையத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த செய்தியில் பகிரப்பட்ட புள்ளி சுறாவின் புகைப்படம் தொடர்பில் உண்மைதன்மையினை கண்டறியும் முயற்சியில் எம் குழு இறங்கியது. தகவலின் விவரம்: Facebook Link | Archived Link செட்டிகுளம் என்ற பேஸ்புக் பக்கத்தில் “முல்லைத்தீவு கடற்கரயில் கரையொதுங்கிய புள்ளிச்சுறா; மீனவர்கள் செயல் பாராட்டப்படவேண்டியது !” என்று […]

Continue Reading

இலங்கை தமிழர் கோயிலில் சிங்கள இனவெறித் தாக்குதலா?

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கொழும்பில் 21 ஆம் திகதி (21.09.2019) காலை காலமானார். அவருடைய பூதவுடலை முல்லைத்தீவுக்கு கொண்டு வந்து நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் இறுதி கிரியைகளை முன்னெடுத்து உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. இதனால் குறித்த பகுதியில் […]

Continue Reading

எல்ல காட்டுப்பகுதியில் தீயென பரவிய புகைப்படம் உண்மையா..?

கடந்த ஆகஸ்ட் மாதம் உலக மக்களே பேசிக் கொண்டிருந்த ஒரு சம்பவம் என்றால் அமேசான் காடுகளில் பரவிய தீ என்பது யாவரும் அறிந்த உண்மையே. அக்காலத்தில் இலங்கையில் எல்ல காட்டு பகுதியிலும் தீ பரவியதாக சில நபர்கள் பரப்பிய செய்தி நாம் காணக்கூடியதாக இருந்தது. இதன் உண்மைத்தன்மையினை நாம் கண்டறிய ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விபரம் : Nawalapitiya Memes | Archived Link Nawalapitiya Memes என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 […]

Continue Reading

கோட்டபாய ராஜபக்சவை கைது செய்ய சிஐடி மனு தாக்கலா?

இலங்கை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷவை கைது செய்ய சிஐடி தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு செய்யப்பட்டது என்ற செய்தி வெளியாகி சமூகவலைத்தளங்களில் இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. தகவலின் விவரம்: Madawala News | Archived Link Madawala News என்ற பேஸ்புக் பக்கம் கோட்டபாய ராஜபக்‌ஷவை கைது செய்ய C I D தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு என்ற செய்தியை கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் […]

Continue Reading