WhatsApp கணக்குகளை ஹெக் செய்து இடம்பெறு பண மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள்!

இன்றைய நவீன யுகம் புதிய கண்டுப்பிடிப்புகளினால் வேகமாக முன்னேறிவருகின்றது. அதேபோன்று மோசடிக்காரர்களும் இந்த தொழிநுட்பங்களை பயன்படுத்தி அவர்களின் மோசடி யுத்திகளையும் வளர்த்துக்கொண்டே செல்கின்றார்கள் என்றே கூற வேண்டும். அந்தவகையில் இவ்வாறான மோசடிக்காரர்கள் டிஜிட்டல் தொழிகூட்பங்களை பயன்படுத்தி, உங்களுக்கு தெரிந்தவர்களைப் போல நடித்து உங்களை ஏமாற்றக் கூடும். எனவே அது குறித்த தெளிவை பின்வரும் கட்டுரை ஊடாக உங்களுக்கு பெறக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம். சமூக ஊடக தளமான WhatsApp கணக்குகள், மோசடி செய்பவர்களால் ஹேக் செய்யப்பட்டு அதன் […]

Continue Reading

புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதா?

புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் பா. ம. உறுப்பினர் தோழர் பைசல் அவர்களின்  முதன்மை வாக்குறுதியான புத்தளம் தள வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. […]

Continue Reading

முடக்குவாத நோயாளிகளை சில மணிநேரங்களுக்குள் குணப்படுத்த முடியுமா?

மும்பையில் உள்ள மருத்துவமனையொன்றி முடக்குவாத நோயாளிகளை சில மணிநேரங்களுக்குள் ஒரு தானியங்கி இயந்திரத்தின் மூலம் குணமடையச் செய்வதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று தற்போது சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் மும்பையின் பரேலில் உள்ள KEM மருத்துவமனை, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை […]

Continue Reading

தேசிய இளைஞர் வலுவூட்டல் நிதிக்கான விண்ணப்பப் படிவம் உண்மையானதா?

2025  ஆண்டுக்கான தேசிய இளைஞர் வலுவூட்டல் நிதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் தற்போது வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் 2025  ஆண்டுக்கான தேசிய இளைஞர் வலுவூட்டல் நிதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் […]

Continue Reading

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக NPP பாடல் வெளியிட்டதா?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பலரு அரசியல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி வந்தனர். அதேபோன்று இந்த தேர்தலை மையமாகக் கொண்டு பல போலியான செய்திகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது. அந்தவகையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவச்சிலையை வல்வெட்டித்துறையில் அமைப்பதாக தெரிவித்ததாகவும் அதனை பரைசாற்றும் விதமாக ஒரு பாடலை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் […]

Continue Reading

சங்கக்கார  Daraz நிறுவனத்துடன் இணைந்து விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றாரா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார Daraz  நிறுவனத்துடன் இணைந்து விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link Facebook | Archived Link குறித்த பதிவில் வெறும் 618 ரூபாய்க்கு Samsung […]

Continue Reading

புதிய பாப்பரசராக வரக்கூடிய பெயர் பட்டியலில் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா?

கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக தலைவராக 12 வருடகாலம் பணியாற்றிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (2025.04.21) நித்திய இளைப்பாறினார். இதனைத் தொடர்ந்து புதிய பாப்பரசரைத் தெரிவு செய்யும் நடைமுறைகள் 15-20 நாட்களுக்கு பிறகு ஆரம்பமாகவுள்ள நிலையில் அடுத்த பாப்பரசராக தெரிவு செய்யப்படக் கூடிய பெயர்பட்டியலில் இலங்கையின் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது. எனவே அது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

இராமர் பாலம் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

“இராமர் சேது“ எனப்படும் இராமர் பாலமும் இராமாயண காலத்தை பறைசாற்றும் பல சுவடுகளும் தற்போது கடலுக்கடியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே  இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link நீங்கள் சுழியோடிகளாக இருந்தால் இராமர் சேதுவை ஆராயுங்கள் என்றும், கடவுள் இல்லை..இந்து மதம் என்று ஒன்று இல்லவே […]

Continue Reading

கடலுக்கடியில் மயில் வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டமை உண்மையா?

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடலில் மயில் வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook| Archived Link குறித்த பதிவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடலில் 3153 அடி ஆழத்தில் ஒரு மயில்வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் […]

Continue Reading

ஹோமாகமையில் சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவத்தில் கைதானவர்களா இவர்கள்?

ஹோமாகம பகுதியில் பாடசாலை மாணவி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதான 7 மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில்  சிறுமி பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் […]

Continue Reading

Starlink சேவையை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதா?

எலன் மஸ்க்கின் Starlink சேவை இலங்கையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவலொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த தகவல் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் இலங்கையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஸ்டார்லிங்க் சேவை..!! அமெரிக்க தொழிலதிபரான ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் (Starlink) எனப்படும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணையச் […]

Continue Reading

கேகாலை மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய பலாப்பழம் என பரவும் காணொளி உண்மையா ? 

INTRO:  கேகாலை மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய பலாப்பழம் என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ இலங்கை கேகாலை மாவட்டத்தில் பழுத்த உலகின் மிகப் பெரிய பலாப்பழம் 240 […]

Continue Reading

சிங்கள மொழி பாடசாலையில் கல்வி கற்கும் தமிழ் மாணவன் மீது சக மாணவர்கள் டினர் ஊற்றி பற்ற வைத்தார்களா?

UPDATE: குறித்த சம்பவம் தொடர்பில் நாம் இன்றைய தினம் (2025.03.18) குறுந்துவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது நேற்று (2025.03.17) சம்பவத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் ஏனைய மூன்று மாணவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பிரிவு அதிகாரிகளினால் கம்பளை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், இதன்போது கம்பளை நீதவான், 12 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் செய்யும் தவறுகளை நீதிமன்றத்தினால் தவறாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும், அவர்களை நீதிமன்றத்தினால் தண்டிக்க முடியாது எனவும் அறிவித்துள்ளார். மேலும் […]

Continue Reading

அனைத்து பிரஜைகளும் மாதம் 750,000 ரூபா பெறும் திட்டம் தொடர்பில் பிரதமர் தெரிவித்தாரா?

பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அரசாங்கம் எந்தவொரு பிரஜைக்கும் வாழ்நாள் முழுவதும் மாதத்திற்கு 750,000 ரூபா வரை வழங்கும் என்று கூறியதாக தெரிவித்த விரிவான கட்டுரை ஒன்றும், 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிதி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று கூறும் ஒரு விளம்பரமும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதன் மூலம் பயனர்கள் இணைப்பைக் கிளிக் செய்து பணம் பெற ஊக்குவிக்கப்படுவதையும், முதலீட்டு முறைகள் எவ்வாறு ஊக்குவிக்கப்படுகின்றன என்பதையும் […]

Continue Reading

ரமழான் நிவாரணப் பொதி வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் உண்மையா?

சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களை மையமாகக் கொண்டு பரிசுப்பொருட்கள் மற்றும் நிவாரணப் பொதிகள் என்பவற்றை வழங்குவதாக தெரிவித்து மக்களை ஏமாற்றும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு மக்களுக்கு ரமழான் நிவாரணப பொதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு ஒரு தகவல் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ  ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

மகளிர் தினத்தை முன்னிட்ட மெலிபன் நிறுவனத்தினால் பணப்பரிசு வழங்கப்படுகிறதா?

பண்டிகைக் காலங்கள் மற்றும் விசேட தினங்களை மையமாகக் கொண்டு பிரபல வர்த்தக நாமங்களை பயன்படுத்தி பணப்பரிசுகள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு மக்களை ஏமாற்றி தனிப்பட்ட தரவுகளை திருடும் செயற்பாடுகள் மோசடிக்காரர்களினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிகின்றது. அந்த வகையில் தற்போது எதிர்வரும் மகளிர் தினத்தை முன்னிட்டு மெலிபன் நிறுவனத்தினால் பணப்பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் தகவல் தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ உண்மையை கண்டறியும் நோக்கில் ஆய்வொன்றை […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பகிரப்படும் எச்சரிக்கை செய்திகள் தொடர்பில் விழிப்புடன் செயற்படுங்கள்! 

WhatsApp ஊடாக மக்களை அச்சமடைய செய்யும் பல தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்து ஃபேக் கிரஸண்டோ நாம் பல முறை உண்மையை கண்டறிந்து அறிக்கையிட்டுள்ளோம். மேலும் அவ்வாறான தகவல்கள் மற்றவர்களையும் விழிப்புடன் இருக்கச்செய்யும் விதத்தில் பகிரப்பட்டுவரும் நிலையில் தற்போது பகிரப்பட்டு வரும் மற்றுமொரு தகவல் குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் மிக மிக […]

Continue Reading

பஜாஜ் நாமத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்!

சமூக ஊடகங்கள் வழியாக இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வந்தாலும் அவ்வாறான மோசடிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டே இருப்பதனால் அவற்றில் சிக்கி ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளன. இவ்வாறான பின்னணியில் பாஜாஜ் மோட்டார் சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த […]

Continue Reading

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர் குறித்து பரவும் பதிவுகளின் உண்மை என்ன?

கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் நேற்று (2025.02.19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை மேற்கொள்ளும் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்ஜீவ கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினாரால் நேற்று மாலை சந்தேகநபர்  கைது செய்யப்பட்டதனை அடுத்து அது தொடர்பில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.  எனவே அது தொடர்பில் தெளிவுபடுத்தலை வழங்கும் நோக்கில்  ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

தினமும் வெள்ளை பூசணி சாறு குடித்தால் புற்றுநோய் குணமாகுமா?

புற்றுநோய் தொடர்பிலும் அதற்கான மருத்துவ முறைகள் தொடர்பிலும் சமூகத்தில் காலத்திற்கு காலம் பல விதமான தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால காண முடிகின்றது. அந்தவகையில் தற்போது வெள்ளை பூசணி  சாற்றை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய் குணமாகும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்த உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த […]

Continue Reading