இலங்கையரினால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மை என்ன?
நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாம் பயணிகள் உள்நாட்டினரால் தாக்கப்படும் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் நாம் அறிந்திருக்கக் கூடும். அந்தவகையில் அவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டவர் ஒருவரினால் வெளியிடப்பட்ட காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இந்த தாக்குதல் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link வெளிநாட்டு சுற்றுலாப்பயணி […]
Continue Reading