பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள், அதிக தான தர்மம் வழங்குவதில் முதலிடம் இஸ்லாமியர்களா?

இந்திய அளிவில் இஸ்லாமியர்கள் பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்ததாகவும், அதற்காக மகளிர் ஆணையம் பாராட்டு விடுத்துள்ளதாகவும்,அதிக தான தர்மம் வழங்குவதில் உலக அளிவில் முஸ்லிம்கள் முதலிடம் வகிப்பதாக மனித உரிமை ஆணையம் பாராட்டு என்ற இரு தலைப்பில் பேஸ்புக்கில் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Islamic Daily Reminders | Archived Link Islamic Daily Reminders என்ற பேஸ்புக் பக்கம் கடந்த […]

Continue Reading

முரளிதரன் மரணம்; பகிரப்படும் மரண அறிவித்தல் போஸ்டர் உண்மையா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் இறந்துவிட்டதாகக் கூறி, போஸ்டர் ஒன்று பேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது. தகவலின் விவரம்: Jekan Jekan | Archived Link ராக்குரிசி அம்மன் முந்தல் | Archived Fact Check (உண்மை அறிவோம்) குறித்த பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள முரளிதரனின் மரண அறிவித்த போஸ்டர் போலியானதோடு, அதில் பதிவேற்றம் செய்துள்ள கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. Google இல் முத்தையா முரளிதரனின் […]

Continue Reading

இலங்கையருக்கு விசா இன்றி கனடா வர அனுமதியா…?

இலங்கையருக்கு விசா இன்றி கனடா வருவதற்கு பாராளுமன்றத்தில் அனுமதிக்குமாறு கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே உத்தரவிட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது. தகவலின் விவரம்: குறித்த செய்தியில் இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு❗ இலங்கையர்கள் வீசா இன்றி கனாடவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே அந்நாட்டு நாடாளுமன்றிற்கு உத்தரவிட்டுள்ளார். வீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும், பணி அனுமதி (வேர்க் பேர்மிட்) வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள […]

Continue Reading

விடுதலைப்புலிகள் குறித்து முரளிதரன் உண்மையில் விமர்சனம் தெரிவித்தாரா…?

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து பேசப்பட்டு வருகின்ற வேளையில் முத்தையா முரளிதரன் கொழும்பு ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08.09.2019 ) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது, விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்த நாள் தனக்கு மகிழ்ச்சியான தினம் எனத் தெரிவித்திருந்தமை தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தன. தகவலின் விவரம்: டுடே ஜப்நா – Today Jaffna | Archived Link  குறித்த செய்தியில்  #முரளிதரன்.! உன் […]

Continue Reading

பொத்துவில் விகாரை சிலைகள் முஸ்லீம்களால் தாக்கப்பட்டதா?

கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் கடற்கறை ஓரத்தில் அமைந்துள்ள  முகுது மகா விகாரையில் உள்ள சிலைகள் முஸ்லீம் இனத்தினரால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டுள்ளதாக பலர் தங்களின் பேஸ்புக் வழியாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். தகவலின் விவரம்: குறித்த விகாரையில் 2013 ஆம் காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நடத்தப்பட்ட “தெயட கிருல” என்ற கண்காட்சியின் போது சிலைகளை வரிசையாக அடுக்கப்பட்டிருந்த புகைப்படத்தோடு, தற்போது குறித்த சிலைகள் உடைத்து கீழே தள்ளப்பட்டுள்ளவாறு புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. டுடே ஜப்நா – Today […]

Continue Reading