கொரோனா வைரஸ் பற்றி யுனிசெப் முன்னெச்சரிக்கை- உண்மையா?

’கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் யுனிசெப் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக சிலர் தகவல்களை பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  அரியாலை இணையம் என்ற பேஸ்புக் கணக்கில் ” கொரோனா வைரஸ்..! கொரோனா வைரஸ் 400-500 மைக்ரோ விட்டம் கொண்ட பெரிய அளவில் உள்ளது. எந்த முகமூடியும் (Mask) அதன் நுழைவைத் தடுத்து […]

Continue Reading

இலங்கையில் உள்ள திருகோணேஸ்வர ஆலயத்தின் புகைப்படம் இதுவா?

இலங்கையில் திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணேஸ்வர கோவிலின் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Rrpestcontrol Raja  என்ற பேஸ்புக் கணக்கில் ”இது ஸ்ரீலங்காவின் திருகோனமலையில் உள்ள கொனேஸ்வரம் கோவில். இந்த கோயில் ராவணனால் கட்டப்பட்டது. பெரிதாக்கி, கோவிலின் நுழைவாயிலைப் பார்க்கவும்… இது ஆச்சரியமாக பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்கிறது… பாறை மீது கோயில் […]

Continue Reading

கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்தாரா யாழ்ப்பாணத்து தமிழச்சி?

சீனாவின் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால் தற்போது ஆயிரக்கணக்கில் உயிரினை பழிவாங்கியுள்ளதோடு, இன்னும் உலக மக்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கும் மருந்தை ஈழத் தமிழ் பெண் கண்டுபிடித்தார் என்று ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  சுட சுடசெய்திகள் என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

பதுளை முஸ்லிம் புடவை கடை; பெண்கள் ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த இளைஞர் கைதா?

பதுளையில் முஸ்லிம் புடவை கடை ஒன்றில் பெண்கள் புடைவை மாற்றுவதை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர் கைது என்று பேஸ்புக் பக்கங்கள் பகிரப்படுவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Tamil People – தமிழ் மக்கள்  என்ற பேஸ்புக் பக்கத்தில் ” பதுளை நகரில் சிங்கள பெண்களை புடவை கடவையில் ஆடைமாற்றும் அறையில் கமரா வைத்து வீடியோ எடுத்த […]

Continue Reading

இலங்கையில் காதலர்கள் தினத்திற்கு தடை விதிப்பா?

உலகளாவிய ரீதியில் இன்று கொண்டாடப்பட்ட காதலர் தினத்திற்கு இலங்கை ஜனாதிபதி தடை விதித்துள்ளதாக பேஸ்புக்கில் தகவல் பகிரப்பட்டுள்ளதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Risha Risha என்ற பேஸ்புக் கணக்கில் ” எதிர்வரும் பிப்ரவரி மாதம் 14 திகதி இலங்கையில் beech. Park தியேட்டர் போன்ற இடங்களில் இராணுவ பாதுகாப்பினை பலபடுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபாய அதிரடி அறிவிப்பு காதல் […]

Continue Reading

மண்கும்பானில் மணல் கொள்ளை உழவு இயந்திரம் தீக்கிரையா?

யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்களை வழிமறித்த பிரதேச மக்கள் மணல் கடத்தியவர்களின் உழவு இயந்திரங்களை தீயிட்டு கொழுத்திய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News link | Archived Link DelftMedia DM என்ற பேஸ்புக் கணக்கில் ” மண்கும்பானில் மணல் கொள்ளை உழவு இயந்திரம் தீக்கிரை ” என்று […]

Continue Reading

பசறை மண்சரிவில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதா?

பதுளை மாவட்டத்திற்கு உட்பட்ட பசறை பிரதேசத்தில் எமது நாட்டுக்கே உரித்தான விலைமதிக்க முடியாத தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் பரப்பப்படுகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Ųmāř Hāžāňi என்ற பேஸ்புக் பக்கத்தில் ” பதுளை ( பசறை ) பிரதேசத்தில் வெளியான எமது நாட்டுக்கே உரித்தான விலைமதிக்க முடியாத தொல்பொருள் எச்சங்களான புதையல்கள்! “புதையல்கள் ” 👇👇👇 தொல்லியல் களம் […]

Continue Reading

இலங்கையில் மயில்கள் கொல்லப்படுகின்றதா?

இலங்கையில் இடம்பெற்ற கொடூரம்! ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட மயில்கள் என இணைய செய்தியொன்று பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News Link | News Archived Link JVP News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலங்கையில் இடம்பெற்ற கொடூரம்! ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட மயில்கள்” என்று இம் மாதம் 20 ஆம் திகதி (20.01.2020) அன்று பதிவேற்றம் […]

Continue Reading

சஜித்திற்கு ஆதரவாக பேசினாரா நடிகர் ரஜினி?

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த உரையாடியதாக கூறப்பட்டு ஒரு வீடியோ பதிவு ஒன்று யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Youtube Link | Archived Link  Puratchi SL என்ற யூடியுப் கணக்கில் ” இலங்கை சஜித் பிரேமதாசவை பற்றி ரஜினிகாந்த் உரையாடல் (ஆங்கில […]

Continue Reading

குண்டர்களால் தாக்கப்பட்டாரா முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க?

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க குண்டர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டார் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  நாட்டின் அரசியல் இன்று என்ற பேஸ்புக் கணக்கில் ” குரல் வழி சர்ச்சையை தொடர்ந்து குண்டர்களால் தாக்கப்பட்டார் முன்னால் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்,” என்று  09.01.2020 அன்று பதிவேற்றம் […]

Continue Reading

ஹப்புத்தளை விபத்துக்குள்ளான விமானம் இதுவா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளராக முத்தையா முரளிதரன், வடமாகணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பல செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  முதல்வன் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலகுரக விமானம் வீழ்ந்து நால்வர் சாவு – ஹப்புத்தளையில் சம்பவம்” என்று  நேற்று (03.01.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவோடு முதல்வன் செய்தி லிக்கினையும் இணைத்துள்ளமை […]

Continue Reading

வடமாகாண ஆளுநராக முரளிதரன் நியமனமா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், வடமாகணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பல செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம் Facebook Link | Archived Link  Hari Haran என்ற பேஸ்புக் கணக்கில் ” நியமனம் பெற்றுள்ள தமிழர் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு எமதினிய வாழ்த்துக்கள்.” என்று கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி (26.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading

அரச உத்தியோகஸ்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம் பாவித்தால் தண்டப்பணமா?

அரச உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம், Youtube channel போன்றவற்றில் உலவினால் ரூபாய் 5000/- தண்டப்பணம் விதிக்கப்படும் என தகவல் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியிருந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Try Practice Try Practice என்ற பேஸ்புக் கணக்கில் ”இன்று முதல் அரச உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம் , You tube chanell போன்றவற்றில் வலம்வந்தால் […]

Continue Reading

அரச அலுவலகத்தில் உறங்கியவருடன் செல்பி எடுத்தாரா ஜனாதிபதி?

அரச அலுவலகத்தினுள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச திடீரென சென்ற தருணம் உழைத்து களைத்து ஓய்வெடுப்பவருடன் செல்பி எடுத்த புகைப்படம் என்று இணையத்தில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  நம்ம யாழ்ப்பாணம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” அரச அலுவலகத்தினுள் ஜனாதிபதி திடீரென சென்ற தருணம் உழைத்து களைத்து ஓய்வெடுப்பவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்த போது 😂😁😁😁 […]

Continue Reading

2018 ஆண்டின் சிறந்த செய்தி இணையத்தளத்திற்கான விருது யாருக்கு?

2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் வருடத்துக்கான சிறந்த செய்தி இணையதளத்துக்கான விருது மெட்ரோ நியூஸ் இணைய தளத்திற்கும் வீரகேசரி, விடிவெள்ளி ஆகிய இணையத்தளங்களுக்கு சிறந்த செய்தி இணையத்தளத்துக்கான திறமை சான்றிதழ் விருது கிடைத்ததுள்ளதாக தகவல் பேஸ்புக் பக்கங்களில் செய்தி பரவி வருகின்றன. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Mahendran Kutty என்ற பேஸ்புக் கணக்கில் வாழ்த்துக்கள் […]

Continue Reading

மட்டக்களப்பில் மழைக்கு முதலை வந்ததா?

தொடர் மழையின் போது மட்டக்களப்பு பகுதியில் மக்கள் வசிக்கும் வீடு பகுதிக்குள் முதலைகள் வந்ததாக புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  மட்டக்களப்பு என்ற பேஸ்புக் பக்கத்தில் ” எங்க #ஊர்ல எல்லாம் 😎மழைக்கு #முதலை🐊🐊🐊 தான் டா வரும் 😁 🧐” என்று  கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவில் வெவ்வேறு […]

Continue Reading

முல்லைத்தீவில் உடைந்த பாலம் இதுவா?

கடந்த வாரம் தொடர்ந்த மழையினால் பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள பாலமொன்று உடைந்ததாக புகைப்படத்துடன் செய்தி வெளியாகின. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  | News Link |  News Archived Link கிளிநொச்சி நெற்  என்ற பேஸ்புக் பக்கத்தில் ” முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள பாலம் உடைந்தது- பொதுமக்களுக்கு எச்சரிக்கை” என்று  கடந்த 6 ஆம் திகதி (06.12.2019) பதிவேற்றம் […]

Continue Reading

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் வேண்டும் என்று வாசுதேவ முகநூலில் பதிவிட்டாரா?

இலங்கையில் நடந்தது முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கை தேசிய கீதம் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதில் வாசுதேவ நாணயக்கார சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் என தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டதாக செய்தி வெளியாகிருந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Fast Gossip – ஃபாஸ்ட் கிசுகிசு என்ற பேஸ்புக் பக்கத்தில் “சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம்.. […]

Continue Reading

இலங்கையில் உள்ள ராவணன் கோட்டையின் புகைப்படம்- உண்மை என்ன?

இலங்கையில் அமைந்துள்ள ராவணன் கோட்டையில் அமைந்துள்ள பாரிய படிகள் என்றும் அதை கட்டியவனும், அதில் நடந்தவனும் எத்தனை பெரிதாய் இருந்திருப்பான் என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவுவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Batti memes factory என்ற பேஸ்புக் பக்கத்தில் “இலங்கை ராவணன் கோட்டை தான்… ஆனா இந்த படி எங்க இருக்கு என்டு எனக்கே தெரியல….😲😲 […]

Continue Reading

பண்டாரகொஸ்வத்தையில் முஸ்லிம் ஒருவரின் கடை எரிப்பா?

இலங்கையில் கடந்த சனிக்கிழமை (16.11.2019) அன்று நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், குறித்த தினத்தில் முஸ்லிம் ஒருவரின் கடையெரிப்பு என செய்தி பேஸ்புக்கில் பரப்பப்பட்டுள்ளது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  SL muslim media என்ற பேஸ்புக் பக்கத்தில் “பண்டாரகொஸ்வத்தையில் முஸ்லிம் ஒருவரின் கடையெரிப்பு.” என்று கடந்த ஞாயிற்று கிழமை  (17.11.2019) பதிவேற்றம் […]

Continue Reading