வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய், சர்க்கரை நோய் என்பன குணமாகுமா?
சில காய்கறிகள், பழ வகைகளை உட்கொள்வதனால் புற்றுநோய், சர்க்கரை நோய் போன்றன உடனடியாக குணமாவதாக தெரிவித்து பல மருத்துவக் குறிப்புகள் சமூக ஊடகங்கள் வழியாக தொடர்ந்து பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிகின்றது. அந்தவகையில் வெண்டைக்காய் ஊற வைத்தை தண்ணீரை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்டவை முற்றாக குணமடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பான உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What […]
Continue Reading