அநுர கோ ஹோம் என மக்கள் கோஷம் எழுப்பியதாக பரவும் காணொளியில் உண்மை தெரியுமா?

INTRO : ஜனாதிபதியின் ஆட்சிக்கு எதிராக அநுர கோ ஹோம் என பொது மக்கள் கோஷம் எழுப்புவதாக ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில்“#ANURA #GO #HOME #AT #COLOMBO இது உண்மையா??? இல்ல voice Edited ஆ?? “என இம் மாதம் 26 […]

Continue Reading

ரயில் பயணித்த போது சரிந்து வீழ்ந்த ரயில் பாதை என பகிரப்படும் காணொளி உண்மையா?

ரயில் பயணிக்கும் போது சரிந்து வீழ்ந்த ரயில் பாதை என தெரிவிக்கப்பட்டு, காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link பேரதிர்ச்சி…! ரயில் பயணித்த போது சரிந்து விழுந்த ரயில் பாதை… இந்த பாதைகளை பலமிக்கதாக எவ்வாறு மீள கட்டியெழுப்பலாம்..? உங்களுடைய ஆலோசனையை கூறுங்கள்  என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது  […]

Continue Reading

அவுஸ்ரேலியாவின் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின்  பேஸ்புக் கணக்கு என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

INTRO : அவுஸ்ரேலியாவின் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின்  பேஸ்புக் கணக்கு என ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில்“போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பேஸ்புக் சுயவிவரம் நீக்கப்படுவதற்கு முன்பே கசிந்தது. அவரது உண்மையான பெயர் டேவிட் கோஹன், அவர் இஸ்ரேலைச் சேர்ந்த யூதர்‼️ […]

Continue Reading

கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானைகளை கடற்படை மீட்டதாக பகிரப்படும் பழைய காணொளி!

கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானைகளை இலங்கை கடைப்படையினர் மீட்டதாக தெரிவிக்கப்பட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link கடலில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு யானைகளை வெற்றிகரமாக மீட்டெடுத்த இலங்கை கடற்படையினர் என தெரிவித்து குறித்த காணொளியானது 2025.11.29 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே காணொளி […]

Continue Reading

இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதா? 

இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link இன்று (09) நள்ளிரவு முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.12.09) சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. மேலும் இதனை […]

Continue Reading

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி நிவாரணப் பொருட்களை வழங்குவதாக பகிரப்படும் பழைய புகைப்படங்கள்!

நாடு பாரிய இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நிவாரணப்பொருட்களை வழங்குவதாக தெரிவித்து சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link AKD யும் களத்திலாம்!!! இலங்கையில் எந்த ஜனாதிபதியும் இதுவரை இப்படி இறங்கியதில்லையாம் என தெரிவிக்கப்பட்டு குறித்த புகைப்படங்கள் 2025.11.29 […]

Continue Reading

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக ரொனால்டோ வழங்கினாரா..?

INTRO : இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை  நன்கொடையாக ரொனால்டோ வழங்கினார் என ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ இலங்கையில் வெள்ள அனர்த்தத்தினல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை  நன்கொடையாக வழங்கிய ரொனால்டோ !! “என […]

Continue Reading

இலங்கையில் வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை காட்டும் புகைப்படமா இது?

கடந்த நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தங்களினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன, அதில் விலங்குகளும் அடங்கும். இருப்பினும் இந்த இயற்கை அனர்த்தத்துடன் தொடர்புபடுத்தி பல தவறான காணொளிகள், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் தற்போது நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோழிப் பண்ணையொன்றில் உள்ள அனைத்து கோழிகளும் இறந்து நீரில் மிதப்பதாக புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]

Continue Reading

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலம் பாலம் கொண்டுவரப்பட்ட காணொளியா இது?

கடந்த நாட்களில் இலங்கையை தாக்கிய தித்வா புயல் காரணமாக அதிகளவான மக்கள் உயிரிழந்ததுடன் பலர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர். அதேபோன்று பல பிரதேசங்களில் வீதிகள், பாலங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன.  இந்நிலையில் இவ்வாறு சேதமடைந்த பாலங்களை மீண்டும் நிறுவுவதற்காக 110 அடி நீளமுள்ள பாலங்கள் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டு காணொளி மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]

Continue Reading

காலாவதியாகிய உணவுகளை இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கியதா..?

INTRO : தித்வா’ புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களில் சிக்கி பாதிப்படைந்த மக்களுக்கு வழங்கிய நன்கொடையில் காலாவதியாகிய உணவுகளை இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிதாக ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ இலங்கைக்கு பாகிஸ்தான் உதவுவதை […]

Continue Reading

மண்ணில் புதைந்த வாகனங்களை காட்டும் காணொளி இலங்கையில் எடுக்கப்பட்டதா? 

இலங்கையில் கடந்த நாட்களின் இயற்கையின் கோரத் தாண்டவத்தினால் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டதனைத் தொடர்ந்து, இந்த அனர்த்தங்களின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அதன் உண்மை தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்பொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link ஶ்ரீலங்கா அங்க மண்ணுக்குள்ள இருக்கு. இங்க லங்கனுங்க தவெகவுக்கு முட்டுக்கொடுத்துட்டு இருக்கானுங்க… என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி […]

Continue Reading

கம்பளையில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை காட்டும் புகைப்படம்  AI மூலம் உருவாக்கப்பட்டதல்ல!

INTRO : தித்வா’ புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களில் சிக்கி, இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 366 பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களைத் தேடும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கண்டெடுக்கப்படும் உடல்களின் புகைப்படங்களை பலரும் சமூக ஊடகங்களில் பகிரந்து வருகின்ற அதேவேளை,  கீழ்காணும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருவதனால்  பலர் அதைப் பற்றி கவலை தெரிவித்திருப்பதுடன், சிலர் அந்த புகைப்படம் தொடர்பில் […]

Continue Reading

“முழு நாடும் அனர்த்த நிலையில் கடினம் என்றால் எம்மிடம் நாட்டை கொடுங்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தாரா?

சில நேரங்களில் பிரதான ஊடகங்களில் வெளியாகும் செய்திகளினால் மக்கள் தவறாக வழிநடத்தப்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுவதனை எம்மால் பாரக்க முடிகின்றது. அந்த வகையில் தற்போது நாட்டில் இயற்கையின் போரத்தாண்டவத்தினால் ஏற்பட்ட அழிவுகளை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்து என ஊடகங்களில் செய்திகள் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link “முழு நாடும் அனர்த்த […]

Continue Reading

நுகேகொடை பேரணிக்கு கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்களின் புகைப்படங்களா இவை?

அரசியல் ரீதியாக நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தவறான கண்ணோட்டத்தை வழங்கும் நோக்கில் தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவது தற்போது பொதுவான ஒரு செயலாகவே மாறிவருகின்றதனை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் தற்போது 21 ஆம் திகதி  நுகேகொடையில் எதிர்க்கட்சியினரால் நடத்தப்பட்ட பேரணிக்கு கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்கள் என தெரிவிக்கப்பட்டு சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]

Continue Reading

ஒரு குழந்தைக்கு அறிவுத்திறன் முழுமையாக தாயிடமிருந்து மாத்திரமா கிடைக்கின்றது? 

குழந்தைகளின் அறிவுத் திறன் முழுமையாகவே தாயிடம் இருந்து கிடைப்பதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook|Archived Link அம்மா புத்திசாலித்தனம்!  IQ-வில் அம்மாவின் மரபணுக்களுக்கு அதிக பங்கு ஏன்? ஒரு குழந்தையின் அறிவாற்றல் (Intelligence) அவர்களின் அம்மாவின் மரபணுக்களுடன் தான் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது!  கேம்பிரிட்ஜ் மற்றும் உல்ம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், […]

Continue Reading

புற்றுநோயை முழுமையாக அழிக்கும் தன்மை கற்றாழைக்கு உள்ளதா?

புற்றுநோய் என்று கூறும் போதே அது ஒரு உயிர்கொல்லி நோய் என்பது மாத்திரமே நமது எண்ணங்களில் தோன்றும். தற்போது சில உலக நாடுகள் அந்த நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகின்ற அதேவேளை சமூக ஊடகங்கள் வழியாக புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய கைமருந்துகள் தொடர்பில் அவ்வப்போது பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது. அந்த வரிசையில் தற்போது புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் தன்மை கற்றாழைக்கு இருப்பதாகவும் அதனை பயன்படுத்தி செய்யப்படும் மருந்தின் செயன்முறைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் தகவலொன்று பகிரப்பட்டு […]

Continue Reading

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய வரவு செலவுத் திட்டத்தில்  12,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதா?

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 12,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில்  அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சர்கள் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்காக 12,500 மில்லியன் […]

Continue Reading

3I/ATLAS வால் நட்சத்திரத்தின்  காணொளியா இது? 

பூமியை நோக்கிப் பயணிக்கும் மர்மமான விண்பொருள் 3I/ATLAS என தெரவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link மர்மமான விண்பொருள் 3I/ATLAS 2025-ல் மனித இனம் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும்! – இதுதான் பல்கேரிய கணிப்பாளர் பாபா வங்கா கொடுத்த அதிர்ச்சித் தகவல். இப்போது, மணிக்கு […]

Continue Reading

மெலிஸா புயல் ஜமைக்காவை தாக்கிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளியா இது?

மெலிஸா புயல் ஜமைக்காவை தாக்கிய போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link ஜமைக்கா நாட்டில் உருவாகிய மெலினா புயலின் தாக்கத்தால் 300 கிமீ வேகத்தில் காற்றும் 70 செமீ அளவுக்கு கனமழையும் கொட்டித்தீர்த்துக்கொண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்புள்ளாகியுள்ளார்கள், பலலட்சம் மதிப்பிலான பொருட்கள் கடும் […]

Continue Reading

சுவிட்சர்லாந்தின்  Edelweiss விமானம்  இலங்கைக்கு வந்த முதல் சந்தர்ப்பம் இதுவா?

முதல் தடவையாக சுவிட்சர்லாந்தின்  Edelweiss விமானம்  இலங்கை வந்ததாக தெரிவிக்கப்பட்ட ஊடக அறிக்கைகளை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link சுவிட்சர்லாந்திலிருந்து முதல் தடவையாக இலங்கை வந்த Edelweiss விமானம் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி 2025.10.28 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது. மேலும் பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. Fact […]

Continue Reading