வீதியை விட உயர்வாக அமைக்கப்பட்ட கால்வாய் – எஹலியகொடா, கீனகஹவெல வீதியின் உண்மை நிலை!
எஹலியகொட பகுதியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் ஒரு வீதி தொடர்பாக சமீப நாட்களில் சமூகத்தில் கடும் விவாதம் உருவாகியுள்ளது. அந்தச் வீதியின் வடிகால் (கால்வாய்) அமைப்பு, வீதியை விட உயரமான மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. எனவே இது தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் […]
Continue Reading
