முல்லைத்தீவில் கரையொதுங்கிய புள்ளிச்சுறா இதுவா?
இலங்கையின் முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய புள்ளி சுறாவை குறித்த பகுதி மீனவர்கள் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளதாக கடந்த மாதம் 4 ஆம் திகதி (04.09.2019) இணையத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த செய்தியில் பகிரப்பட்ட புள்ளி சுறாவின் புகைப்படம் தொடர்பில் உண்மைதன்மையினை கண்டறியும் முயற்சியில் எம் குழு இறங்கியது. தகவலின் விவரம்: Facebook Link | Archived Link செட்டிகுளம் என்ற பேஸ்புக் பக்கத்தில் “முல்லைத்தீவு கடற்கரயில் கரையொதுங்கிய புள்ளிச்சுறா; மீனவர்கள் செயல் பாராட்டப்படவேண்டியது !” என்று […]
Continue Reading