“கிராம சேவகர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க உடனடி புகார் வழிமுறை” என பகிரப்படும் தகவல் போலியானது!

கிராம சேவகர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க உடனடி புகார் வழிமுறைகள் என தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்படுவதனை காணமுடிகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link #அரசாங்கம் முக்கிய அறிவிப்பு.!! கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் –ன உடனடி புகார் வழிமுறை.. கிராம சேவகர் (GS) மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக […]

Continue Reading

ஒவ்வொரு குடிமகனுக்கும் 100,000 ரூபா வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் போலியானது!

UPDATE: CLAIM – 1 Archived Link அனைவருக்கும் ஜனாதிபதி உதவித்தொகைக்கான விண்ணப்பம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து இலங்கை குடிமக்களும் அனைவருக்கும் ஜனாதிபதி உதவித்தொகைக்கு இப்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 13 முதல் 65 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள குடிமக்களுக்கு ரூ. 100,000 முதல் ரூ. 300,000 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. வயது 13–25 (ரூ. 100,000–ரூ. 150,000) வயது 25–65 (ரூ. 150,000–ரூ. 300,000) அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான பணப்பரிவர்த்தனைகள் தொடங்கியுள்ளன. இப்போதே பதிவு செய்து பயனாளராகுங்கள். உங்கள் […]

Continue Reading

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தரவுகளை கோரி பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் அவதானம்!

நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் பின்ன, அது குறித்த பல போலியான செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. அந்தவகையில் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 18 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் தகவல்களை கேட்டறிந்து ஒரு பதிவு சமூக ஊடகங்களில் மும்மொழிகளிலும் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை  மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link Facebook […]

Continue Reading