இளநீர், உப்பு,தேன் மற்றும் எலுமிச்சை கலவை கொரோனா மருந்தா?

INTRO :கொரோனாவை 2 மணித்தியாலத்தில் குணப்படுத்தி விடலாம் என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம் என்ற பேஸ்புக் கணக்கில் “ Yesterday […]

Continue Reading