தென்னை மட்டைய ஓரம் போட்டுட்டு கோடு போட்டா என்ன? – உண்மை இதோ!
INTRO :வீதியில் வெள்ளை கோடு போட்டவர் சரியாகப் போடவில்லை என புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link யாழ் தமிழன் வெற்றி என்ற பேஸ்புக் கணக்கில் ” மூதேவி அந்த தென்னை மட்டைய ஓரம் போட்டுட்டு […]
Continue Reading