குறைந்த விலையில் வீடு தருவதாகக் கூறி போலியான ஆவணங்கள் மூலம் பணம் பறிக்கப்படுவதாகப் பரவும் தகவல் உண்மையா?  

வாடகை வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எதிரநோக்கும் பிரச்சினைகள் தற்போது நாட்டில் அதிகரித்து வருவதாக பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் கொழும்பில் வாழும் வாடகை வீட்டில் இருக்கும் குடும்பங்களுக்காக இந்த அரசாங்கத்தினால் குறைந்த விலையில் வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்து போலியான முகவர்கள் மூலமாக பணம் சம்பாதிக்க  முயலுகிறார்கள் என தெரிவித்து ஒரு சான்றிதழின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் […]

Continue Reading