2025 இல் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 3089 வெளிநபர்கள் தங்கியிருந்ததாக பகிரப்படும் தகவலின் உண்மை என்ன?

Subscribe to our WhatsApp Channel INTRO : 2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 3,089 வெளிநபர்கள் தங்கியிருந்ததாகவும், அதற்காக ஆண்டுக்கு 3 கோடியே 30 இலட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் சில பிரதான ஊடகங்களும், சமூக ஊடகப் பதிவுகளும் தெரிவித்திருந்தன. இதன் மூலம் வெளிநபர்களுக்கு கூட ஜனாதிபதி மாளிகைகளில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசாங்கத்திற்கு எதிராகக் குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டிருந்தன.  எனவே குறித்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading