கொரோனா பி.எச் அளவு பற்றி ஐ.டி.எச் மருத்துவமனை ஆலோசனையா?

INTRO :இலங்கையில் மீண்டும் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு தரப்பில் போலி தகவல்கள் பரவி வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. அதில் ஐ.டி.எச் மருத்துவமனையின் ஆலோசனை என சில தகவல்கள் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இது போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link SLMC என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா இல்லையா?

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா இல்லை எனவும் அவர் குணமடைந்துள்ளதாகவும் பேஸ்புக்கில் பரவும் செய்தி குறித்து எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Virakesari  என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் எஸ்.பி.பி” இன்று  (24.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டுள்ளமை எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு […]

Continue Reading

கொரோனாவால் உயிரிழந்தாரா டாக்டர் ஆயிஷா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இளம் பெண் மருந்துவர் ஒருவர் உயிரிழந்ததாக பேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link யாழ்ப்பாணம்.com   என்ற பேஸ்புக் கணக்கில்  ” ஆழ்ந்த இரங்கள் வெண்டிலேட்டர் வைக்க போகின்றார்கள் என்னையும் என் சிரிப்பையும் மறந்து விடாதீர்கள் கொரோனாவால் உயிரிழந்த இளம் மருத்துவர் ஆஷாவின் கடைசி பதிவு அபாயகரமான இந்த கொரோனா வைரஸ் குறித்து அஜாக்கிரதையாக […]

Continue Reading

பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உயிர் பிரிந்ததா?

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பேஸ்புக்கில் பரவும் செய்தி குறித்து எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Inhammohamed Isfak என்ற பேஸ்புக் கணக்கில் புதிய தலைமுறை நிவூஸ் கார்டில்  ” எஸ்.பி.பி உயிர் பிரிந்தது கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனை நிர்வாகம்” இன்று  (14.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் […]

Continue Reading

கொரோனா தாக்கத்தினால் இறந்தவர்களை நடுக்கடலில் வீசியதா மெக்சிக்கோ நாடு?

கொரோனா தாக்கத்தினால் இறந்தவர்களை நடுக்கடலில் வீசும் மெக்சிக்கோ நாடு என்ற ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Lucky Suresh என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனா தாக்கத்தினால் இறந்தவர்களை நடுக்கடலில் வீசும் மெக்சிக்கோ நாடு” என்று இம் மாதம் 21 ஆம் திகதி (21.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த செய்தி பலராலும் […]

Continue Reading

மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையில் வெளியான செய்திகள் உண்மையா?

இலங்கையில் பிரபல பத்திரிக்கையில் ஒன்றான மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையின் பெயரில் பேஸ்புக் பக்கங்களில் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசாத் சாலி ஆகியவர்களின் பெயர்களில் சில செய்திகள் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎ Carrim Thasim என்ற பேஸ்புக் கணக்கில் ” ஞானசாரவும் ரிஸ்வி முப்தியும் ஆடையில் மட்டுமே வேறுபட்டவர்கள் – முன்னாள் பா.உ முஜிபுர் […]

Continue Reading

தணிகாசலம் பரிந்துரைத்த சித்த மருந்தை தமிழக அரசு அங்கீகரித்ததா?

சித்த மருத்துவர் தணிகாசலம் சோதனைக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி !! தமிழக அரசு அங்கீகாரம் என பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎ 24Xttt என்ற பேஸ்புக் பக்கத்தில் ” சித்த மருத்துவர் தணிகாசலம் சோதனைக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி !! தமிழக அரசு அங்கீகாரம் !! மக்கள் மகிழ்ச்சி !! […]

Continue Reading

சுடர் ஒளி பத்திரிக்கை பெயரில் வெளியான செய்திகள் உண்மையா?

சுடர் ஒளி பத்திரிகையின் பெயரில் சஜித் பிரேமதாச,மனோ கணேசன் மற்றும் ரிஷ்வி முப்தி ஆகியவர்கள் தெரிவித்தாக பல செய்திகள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎ Ilyas Sana என்ற பேஸ்புக் கணக்கில் ” ரிஷ்வி முப்தி கோட்டாவின் கைக்கூலி முஸ்லிம்களே அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைவருடைய விடயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து […]

Continue Reading

சம்பிக்க ரணவக்க பற்றி மெட்ரோ பத்திரிக்கையில் வெளியான செய்தி உண்மையா?

சஜித் பிரேமதாசா தலைமையிலான எங்கள் ஆட்சி நூறுவீதம் பௌத்த ஆட்சி என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்ததாக மெட்ரோ பத்திரிக்கையின் செய்தி வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎Ahm Faisar என்ற பேஸ்புக் கணக்கில் ” இத நாங்க சொன்னா எங்கள மஹிந்த வாதி என்பார்கள் கஞ்ஞி பாய்மார் இதையும் பொய்யென்று […]

Continue Reading

ஜனாதிபதி தெரிவித்ததாக விடிவெள்ளி பத்திரிக்கையில் வெளியான செய்தி உண்மையா?

கொரோனா ஒரு தேசிய பிரச்சினை – கோட்டபாய ராஜபக்ச  என்ற தலைப்பில் விடிவெள்ளி பத்திரிக்கையின் முதற்பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎ Mohamd Asnaf என்ற பேஸ்புக் கணக்கில் ”  கொரோனா ஒரு தேசிய பிரச்சினை- கோடாபய ராஜபக்ச முஸ்லிம்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது இறந்தவர்களின் உடல்களை […]

Continue Reading

சுமந்திரன் நாடகமாடுவதை நிறுத்த வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் கூறினாரா?

சுமந்திரன் நாடகமாடுவதை நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாக, ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎ Thalam News என்ற பேஸ்புக் கணக்கில் ” றனில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துவதற்காக சுமந்திரன் நாடாகமாடுவதை நிறுத்த வேண்டும் – தலைவர் ரவூப் ஹக்கீம். எமது சமூகத்தின் பிரச்சினைகளை […]

Continue Reading

இந்தோனேஷிய டாக்டர் ஹாடியோ அலி சாகும் முன் எடுத்த புகைப்படமா இது?

‘’இந்தோனேஷியா டாக்டர் ஹாடியோ அலி கொரோனாவில் சாகும் முன்பாக எடுத்த புகைப்படம்,’’ என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  East1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து,இறுதியில் தனது மரணம் வெகு அருகில் என்பதை உணர்ந்து,தனது இரு மகள்களையும் கர்ப்பிணியான மனைவியையும் தொலைவில் நின்று […]

Continue Reading

ரஷ்யாவில் மக்களை வீடுகளில் முடக்க 500 சிங்கங்கள்; உண்மை தெரியுமா?

கொரோனா தடுப்பு ரஷ்யாவில் மக்களை வீடுகளில் முடக்க 500 சிங்கங்களை வீதியில் கொண்டுவந்து அலையவிட்டது அந்நாட்டு அரசு, என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News Link | News Archived  இலங்கை தமிழ் செய்திகள் sri lanka Tamil news என்ற பேஸ்புக் பக்கத்தில் ” […]

Continue Reading

டெட்டால் பாட்டிலில் கொரோனா வைரஸ் பெயர் 2019-ல் அச்சிடப்பட்டதா?

உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு போலியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதில்  டெட்டால் பாட்டிலில் கொரோனா வைரஸ் பெயர் 2019-ல் அச்சிடப்பட்டுள்ளது, என்று ஒரு செய்தி பரவுவதை கண்டோம்.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Qk News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” 2020 ல் வந்த #கோரோனோ வைரஸ் எப்படி 2019 ல் […]

Continue Reading

கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரா?

கொரோனா வைரஸ் தடுப்பூசி தயார். ஊசி போட்ட 3 மணி நேரத்திற்குள் நோயாளியை குணப்படுத்தும் திறன் கொண்டது. அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு என்று சில தகவல்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Jaffna Kopi என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #கொரோனா_வைரஸ்_தடுப்பூசி_தயார் #ஊசி_போட_நீங்கள்_தயாரா 🙏💉💉💉💉🙏 கொரோனா வைரஸ் தடுப்பூசி தயார். ஊசி […]

Continue Reading

கொரோனா வைரஸ் பற்றி யுனிசெப் முன்னெச்சரிக்கை- உண்மையா?

’கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் யுனிசெப் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக சிலர் தகவல்களை பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  அரியாலை இணையம் என்ற பேஸ்புக் கணக்கில் ” கொரோனா வைரஸ்..! கொரோனா வைரஸ் 400-500 மைக்ரோ விட்டம் கொண்ட பெரிய அளவில் உள்ளது. எந்த முகமூடியும் (Mask) அதன் நுழைவைத் தடுத்து […]

Continue Reading