தெஹிவளை மிருகக் காட்சி சாலையிலிருந்து தப்பிச் சென்றதா சிங்கம்?
கொழும்பு தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலிருந்து சிங்கம் ஒன்று தப்பிச்சென்றுள்ளதாகவும், குறித்த சிங்கம் இரவு வேளையில் தெஹிவளை சந்தியில் திரிந்ததாக ஒரு புகைப்படத்துடன் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவு பலராலும் பகிரப்பட்டிருந்தது. தகவலின் விவரம்: Abdul Hakeem Sha | Archived Link Abdul Hakeem Sha என்ற நபரின் பேஸ்புக் கணக்கில் “colombo Dehiwala junction…,.. சில தினங்களுக்கு முன் – தெஹிவளை மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற சிங்கம் தெஹிவளை சந்தியால் இரவில் வலம் வரும் […]
Continue Reading