நீர்கொழும்பு சிறைச்சாலையில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களா இவை?
கடந்த ஜூலை 05 மற்றும் 06, ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறை, நாட்டின் மிக மோசமான சிறைச்சாலை சம்பவங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் என ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை காணமுடிந்தது. எனவே அந்த புகைப்பட்டம் மீட்கப்பட்ட ஆய்தங்களின் படமா என்பது தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]
Continue Reading
