2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு குறித்து விசாரிக்க அமெரிக்க FBI குழு இலங்கை வந்துள்ளதா?
அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியிருந்த 2.5 மில்லியன் டொலர் பணத்தையும், அமெரிக்க தபால் துறைக்கு செலுத்த வேண்டியிருந்த ஆறு இலட்சத்திற்கும் அதிகமான டொலர் பணத்தையும் சைபர் குற்றவாளிகள் வேறு கணக்குகளுக்கு மாற்றியமை தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, FBI முகவர்கள் குழுவொன்று ஏற்கனவே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): […]
Continue Reading
