அனுமதியின்றி கட்டப்பட்ட சுதுமலை அம்மன் கோயிலை இடிக்குமாறு முன்னாள் முதல்வர் மணிவண்ணன் வழக்கு தொடர்ந்தாரா? 

Subscribe to our WhatsApp Channel INTRO : அனுமதியின்றி கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை அம்மன் கோயிலை இடிக்குமாறு முன்னாள் யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன்  வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே குறித்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link அனுமதியின்றி கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க #சுதுமலை_அம்மன் […]

Continue Reading