பிள்ளையானுக்கு எங்கள் அரசாங்கத்தினால் எந்த மன்னிப்பும் வழங்கப்படாது என இளங்குமரன் தெரிவித்தாரா?

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. அந்தவகையில் தற்போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தை ராஜபக்ஷக்களுக்கும் இராணுவத்திற்கும் காட்டிக்கொடுத்த பிள்ளையான் மற்றும் கருணாவிற்கு எங்கள் அரசாங்கத்தினாலும் ஜனாதிபதியினாலும் எந்த மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் தெரிவத்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால்  காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை […]

Continue Reading

பிள்ளையானை தேசப்பற்றாளர் என கம்மன்பில கூறியது ஏன்?

கடந்த 8 ஆம் திகதி குற்ப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிந்தது. அந்த வகையில் தற்போது பிள்ளையான் தொடர்பில் உதய கம்மன்பில தெரிவித்த விடயம் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடயம் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook| Archived Link குறித்த பதிவில் Newsfirst […]

Continue Reading

மகாவலி ஆற்றில் வீழ்ந்த பெண்ணை பொலிஸ் அதிகாரி காப்பாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

மகாவலி ஆற்றில் வீழ்ந்த பெண்ணை பொலிஸ் அதிகாரியொருவர் காப்பாற்றிய சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் கடுகஸ்தொட்டை பாலத்திலிருந்து பாய்ந்த பெண்ணை ஒரு போலீஸ் அதிகாரி காப்பாற்றினார். கடுகஸ்தொட்டை காவல் பணியில், கட்டுகஸ்தொட்டை பாலத்திலிருந்து ஒரு இளம் […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரமுகர் வாகன பேரணியுடன் பயணித்தாரா?

அரசாங்கம் பிரமுகர் வாகன பேரணிகள் தமது ஆட்சியில் இடம்பெறாது என தற்போதைய அரசாங்கம் தெரிவித்த போதிலும், அவர்களும் இப்போது பிரமுகர் பாதுகாப்பு வாகன பேரணிகளுடனேயே பயணிப்பதாக தெரிவிக்கும் விதத்தில் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணக்கிடைத்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link “இப்போ எல்லாம் சின்ராச கையில பிடிக்கவே முடியாது […]

Continue Reading

ஹோமாகமையில் சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவத்தில் கைதானவர்களா இவர்கள்?

ஹோமாகம பகுதியில் பாடசாலை மாணவி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதான 7 மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில்  சிறுமி பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் […]

Continue Reading

கீல்ஸ் சுப்பர் மற்றும் இலங்கை வங்கி என்பன ஒன்லைன் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றனவா?

இந்நாட்களில் கீல்ஸ் சுப்பர் மற்றும் இலங்கை வங்கி என்பற்றினால் வீட்டில் இருந்து ஒன்லைன் மூலம் தொழில்புரிவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்து சமூக ஊடகங்களில் சில இணைப்புகள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இதுகுறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) குறித்த பதிவில் கில்ஸ் சுப்பர் விற்பனை நிலையத்தில் முழு நேரம் அல்லது பகுதி நேரமாக வீட்டிலிருந்து வேலை செய்யலாம் எனவும் அதற்கு […]

Continue Reading

மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் என பரவும் தகவல்கள் உண்மையா?

INTRO :  மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் […]

Continue Reading

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு நடத்தப்படுகிறதா?

கடந்த நாட்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை மேற்கொள்ளும் குழுவைச் சேர்ந்தவர்கள் கொலைசெய்யப்பட்டதனைத் தொடர்ந்து தற்போது முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொணடது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு  குறித்து மேலும் […]

Continue Reading

அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூபா 20,000 தினால் அதிகரிப்பா…?

INTRO:  ஐக்கிய மக்கள் சக்தியின் கன்னி வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 20 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “அரச ஊழியர்களின் […]

Continue Reading

விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவுஸ்திரேலியாவில்  குடியேறிவிட்டாரா?

விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் அவுஸ்திரேலியாவில் குடியேறிவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பான உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் திறமையான வீரர் சுகத் திலகரத்னவுக்கு வாழ்த்துக்கள் அவுஸ்திரேலியாவில் வசிக்க வாய்ப்பு பெற்ற உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் என ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.02.07 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் […]

Continue Reading

USAID நிதியைப் பெற்றுக் கொண்ட அரசியல் பிரதிநிதிகள் என பரவும் தகவல் உண்மையா ?

INTRO:  USAID நிதியைப் பெற்றுக் கொண்ட அரசியல் பிரதிநிதிகள் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ இலங்கையில் சனத் தொகையை குறைப்பதற்கும் LGBTயை ஊக்குவிப்பதற்க்கா USAID நிதியைப் பெற்றுக் […]

Continue Reading

உப்பு விலை அதிகரிப்பு தொடர்பான உண்மை என்ன?

நிகழ்கால அரசாங்கத்தின் ஆட்சியில் உப்பு விலை பாரியளவில் அதிகரித்துவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் உப்பு 85/= ரூபாய் ஆவதற்கு 76 ஆண்டுகள் எடுத்தன. 77ஆம் வருடத்தில் ஆட்சிக்கு வந்த பொய்யர்களின் ஆட்சியில் 250/- என தெரிவிக்கப்பட்டு உப்பு பக்கட் ஒன்றின் […]

Continue Reading

பாடகி யோஹானி நேர்காணல் நிகழ்ச்சியில் உடனடியாக பணம் சம்பாதிக்கும் வழி தொடர்பில் வெளிப்படுத்தினாரா?

இலங்கையில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் பிரபலமான இலங்கை இசை நட்சத்திரமான யோஹானி டி சில்வா, ஒரு நாளைக்கு 616,467 ரூபா முதல் 820,969 ரூபா வரை சம்பாதிக்கக் கூடிய இரகசிய முறை ஒன்றை பற்றி வெளிப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. அத்துடன் குறித்த முறையில் இலகுவில் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டதனை தொடர்ந்து பெருமளவானோர் குறித்த முறையில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் அதிக தொகையை முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளனர் இதனைத்தொடர்ந்தே இது குறித்த […]

Continue Reading

SCAM Alert: ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள்!

Daraz நிறுவனத்திற்கு ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Daraz நிறுவனத்தினால் ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு இடம்பெறுவாதாக தெரிவித்தும் அதற்கு பேஸ்புக்கில் வழங்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வந்தது. Facebook | Archived […]

Continue Reading

77ஆவது சுதந்திர தின நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய தனியார் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா?

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்று (2025.02.04)  இடம்பெற்றது. அதனை முன்னிட்டு பல்வேறு விதமான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. அந்தவகையில் இலங்கையில் உள்ள பிரபல யூடியூபர் ஒருவருக்கு அந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு மாத்திரமே அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டதாக குறித்த யூடியூபரினால் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த காணொளியில் அவர் தெரிவித்த […]

Continue Reading

இணக்க சபையின் உத்தரவிற்கமைய நாய் தூக்கிட்டு கொல்லப்பட்டமை உண்மையா?

நாயை தூக்கிட்டு கொல்வதற்கு ஒட்டுச்சுட்டான் இணணக்க சபை உத்தரவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் நாயை தூக்கிலிட்டு கொலை செய்த புகைப்படத்துடனான தகவல் ஒன்று பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது. எனவே குறித்த தகவலின் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில் இன்று ஒரு விசித்திர தீர்ப்பு   வழங்கப்பட்டுள்ளது,,,, சசிதா என்பவர் தனது ஆடு […]

Continue Reading

பாடசாலை மாணவர்களுக்கு Strawberry Quik என்ற போதை மாத்திரை வழங்கப்படுவது தொடர்பான உண்மை என்ன?

தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பாடசாலை மாணவர்களிடம் ஒரு விதமான போதை மாத்திரைகள் விற்கப்படுவது தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் அனைவரும் ஜாக்கிரதை—- பள்ளிகளில் புதிய மருந்து… பள்ளியில் குழந்தைகள் இல்லாவிட்டாலும் இதை அனுப்புங்கள்.  […]

Continue Reading

அதானி நிறுவனத்தின் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டத்தை புதிய அரசாங்கம் ரத்து செய்துள்ளதா?

அதானி நிறுவனத்துடன் கடந்த அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொண்ட மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் புதிய அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளதான செய்திகள் சமூக ஊடகங்கள் உட்பட பிரதான ஊடகங்கள் வாயிலாக வெளியாகிய நிலையில் அரசு அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்துள்ளதா? என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link புதிய அரசாங்கத்தினால் அதானி காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டம் ரத்தாகியுள்ளது என்பதை குறிப்பிட்டு சமூக […]

Continue Reading

டக்ளஸ் தேவானந்தா வாகனத்தில் ஐஸ் போதைப் பொருள் என பரவும் தகவல் உண்மையா ?

INTRO:  டக்ளஸ் தேவானந்தா வாகனத்தில் ஐஸ் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ கொழும்பிலிருந்து வந்த டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப் பொருள்!  விசேட அதிரடிப்படை […]

Continue Reading

டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் டேன் பிரியசாத் உயிரிழந்தமை உண்மையா?

கடந்த கால அரசியல் களத்தில் மிகவும் பேசப்பட்ட நபரான டேன் பிரியசாத் டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்ளில் புகைப்படத்துடனான பதிவொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இதன் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link UAE இல் இடம் பெற்ற வாகன விபத்தில் டேன் பிரியசாத் உயிரிழந்ததாக தகவல்? […]

Continue Reading