குருணாகல் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தமை உண்மையா?

சில சந்தர்ப்பங்களில் சமூக ஊடகங்கள் வாயிலாக, உணர்வுப்பூர்வமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, நம்ப முடியாத செய்திகளை உண்மைச் சம்பவங்கள் எனக்கூறி, போலிச் செய்திகளை உருவாக்கிப் பகிர்ந்து வருவதை பரவலாகக் காணமுடிகிறது. அவ்வாறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரே பிரசவத்தில் பிறந்த 9 குழந்தைகள் தொடர்பான ஒரு பதிவு குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook |Archived Link  குருணாகல் போதனா வைத்தியசாலையில் தமிழ் தாய் […]

Continue Reading