செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் புகைப்படங்களா இவை?

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் மூன்றாம் கட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் என தெரிவிக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  குறித்த பதிவில் புதைகுழி ஒன்றினுள் ஓர் தமிழ் குடும்ப உறுப்பினர்கள்6 பேரை இருக்கையில்வைத்து கொன்றோ அரை […]

Continue Reading