IMF கடன் தவணையில் மூன்றில் ஒரு பங்கு திருடப்பட்டுள்ளதா?

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து இலங்கைக்குக் கிடைத்த மூன்று கடன் தவணைகளில் ஒன்று திருடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு சமீபத்தில் சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டன. அதற்கமைய, அரசாங்கம் IMF நிதியைத் திருடியுள்ளதாக பல்வேறு  கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. எனவே  IMF கடனின் ஒரு பகுதி இவ்வாறு காணாமல் போயுள்ளதா என்பது போன்ற கூற்றுகளின் உண்மைத்தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த […]

Continue Reading

Tracking சிப் பொருத்தப்பட்ட Keytag  மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளார்களா? 

விமான நிலையத்தினால் வெளியிடப்பட்ட அவசர எச்சரிக்கை என்ற வகையில், சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பகிரப்பட்டு வந்தது. அந்தச் செய்தியில், பொலிஸாருக்கு கிடைத்துள்ள தகவலின்படி, பொது இடங்கள், விமான நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாவிக்கொத்துக்களை (Keychains) விற்பனை செய்யும் ஒரு குற்றக் கும்பல் இயங்கி வருவதாகவும், இந்தச் சாவிக்கொத்துக்களுக்குள் உங்கள் வீட்டிற்கோ அல்லது உங்கள் வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கோ பின்தொடர்வதற்கு (Track) உதவக்கூடிய கண்காணிப்பு சிப் (Tracking Chip) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது அதனால் விழிப்புடன் […]

Continue Reading