பார்கி அணை படகு விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் குழந்தையின் புகைப்படமா இது?

கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சொகுசுப் படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் துயரமான சம்பவத்திற்குப் பிறகு, ஒரு தாயின் உடலும் அவரது நான்கு வயது மகனின் உடலும் மீட்கப்பட்டன. அறிக்கைகளின்படி, தாயும் மகனும் ஒரே உயிர் காக்கும் அங்கியை (life jacket) அணிந்திருந்தனர் எனவும், மேலும் அந்தத் தாய் தனது குழந்தையை மார்போடு அணைத்தபடியே உயிரிழந்திருந்தார் உனவும் […]

Continue Reading

கிண்ணியா படகு விபத்தில் சிறுவனை காப்பாற்றும் வீடியோவா இது?

INTRO :இன்று (23.11.2021) கிண்ணியாவில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் சிறுவனை காப்பாற்றும் வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ”  கிண்ணியா குறிஞ்சாக்கேணியில்  இன்றைய அசம்பாவித்த்தில் பாதிக்கப்பட்ட சிருவனை மீட்கும் […]

Continue Reading