நீர்கொழும்பு சிறைச்சாலையில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களா இவை?

கடந்த ஜூலை 05 மற்றும் 06, ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறை, நாட்டின் மிக மோசமான சிறைச்சாலை சம்பவங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் என ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை காணமுடிந்தது. எனவே அந்த புகைப்பட்டம் மீட்கப்பட்ட ஆய்தங்களின் படமா என்பது தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதி தொடர்பில் பகிரப்படும் கதை உண்மையா? 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த தினங்களில் கைதிகள் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவமாக பதிவாகியுள்ளது. இந்த மோதல் சம்பவம் இடம்பெற்ற போது சில பெண்கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காணொளியை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கைதிகளில் ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அந்த பெண் மருத்துவ பீடத்திற்கு தெரிவானவர் எனவும், காதலனால் அவர் சிறைவாசம் அனுபவிக்கின்றார் எனவும் குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் […]

Continue Reading

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தவறான தகவல்கள்!!!

2026 ஜூலை 05, 06 ஆகிய தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகளும், காயங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.  இந்த பின்னணியில் குறித்த சம்பவம் தொடர்பான பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை காணமுடிந்தது. குறிப்பாக, டெங்கு நோய்க்கான மருந்து கேட்ட கைதிகளே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அரசியல் தலைவர்கள் தெரிவித்ததாக பல கருத்துக்களும் பகிரப்பட்டன.  ஆகவே இந்த […]

Continue Reading

தாய்லாந்து – கம்போடியா இடையிலான மோதலின் காணொளியா இது?

தாய்லாந்து – கம்போடியா இடையே நிலவி வந்த தொடர் பதற்ற நிலையானது கடந்த வியாழக்கிழமையன்று (2025.07. 24) எல்லைப் பகுதியில் கடுமையான மோதலாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து இந்த இரு நாடுகளுக்கிடையிலான மோதலின் போது எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மையை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived […]

Continue Reading