ஹிரு ஊடக நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்கு  பாதுகாப்பு கோரிய கடிதம் உண்மையா?

அமைச்சர் லால் காந்தவின் சொத்து மதிப்பு அறிக்கையின் பெறுமதியைத் தவறாக வழிநடத்தும் வகையில் அறிக்கையிட்டதாக, ஹிரு ஊடக நிறுவனத்தின் மீது தற்போது சமூகத்தில் பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், இந்த நிறுவனத்திற்கு எதிராக எழுந்துள்ள சமூக எதிர்ப்பைக் சுட்டிக்காட்டி, ஹிரு தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி எழுதப்பட்ட கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வருகின்றது.  எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

சுபாஷ்கரனுக்கு செந்தமான சுவர்ணவாஹினியை ரேனோ சில்வா வாங்கப் போகிறாரா?

UPDATE: அல்லிராஜா சுபாஷகரனுக்கு சொந்தமான ஒருவன் பத்திரிகையின் அனைத்து செயற்பாடுகளையும் கடந்த 30 ஆம் திகதியுடன் முழுமையாக நிறைவு செய்வதாக அதன் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒருவன் பத்திரிகையின் ஊழியர் ஒருவர் எமக்கு தெரிவித்தார். மேலும் 30 திகதி வரை ஒருவன் பத்திரிகையின் இணையபதிப்பு வெளிவந்ததாகவும் அன்றைய தினமே ஊழியர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஒருவன் பத்திரிகையானது அல்லிராஜா சுபாஷ்கரனுக்கு சொந்தமான மற்றுமொரு நிறுவனமான South Eye Private Limited இன் கீழ் செயற்பட்டாலும் […]

Continue Reading