IMF கடன் தவணையில் மூன்றில் ஒரு பங்கு திருடப்பட்டுள்ளதா?

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து இலங்கைக்குக் கிடைத்த மூன்று கடன் தவணைகளில் ஒன்று திருடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு சமீபத்தில் சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டன. அதற்கமைய, அரசாங்கம் IMF நிதியைத் திருடியுள்ளதாக பல்வேறு  கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. எனவே  IMF கடனின் ஒரு பகுதி இவ்வாறு காணாமல் போயுள்ளதா என்பது போன்ற கூற்றுகளின் உண்மைத்தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த […]

Continue Reading

பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்படுவது தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்களா இவை?

பாடசாலைகளில்  மாணவர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டால் அது தொடர்பில் கல்வி அமைச்சரான பிரதமரிடன் அறிவிக்க முடியும் என தெரிவித்து இரு தொலைபேசி இலக்கங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் பாடசாலைகளில் சட்டவிரோதமாக மாணவர்களிடம் பணம் வசூலிப்பது சம்பந்தமாக முறைப்பாடு செய்தால் கல்வி […]

Continue Reading