நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தவறான தகவல்கள்!!!

2026 ஜூலை 05, 06 ஆகிய தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகளும், காயங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.  இந்த பின்னணியில் குறித்த சம்பவம் தொடர்பான பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை காணமுடிந்தது. குறிப்பாக, டெங்கு நோய்க்கான மருந்து கேட்ட கைதிகளே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அரசியல் தலைவர்கள் தெரிவித்ததாக பல கருத்துக்களும் பகிரப்பட்டன.  ஆகவே இந்த […]

Continue Reading