வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியா இது?
வெனிசுலா நாட்டில் கடந்த ஜுன் 24 ஆம் திகதி அடுத்தடுத்து ஏற்பட்ட மிக சக்கிவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்களினால் 2,645 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12,600 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த நிலநடுக்கங்களின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived […]
Continue Reading
