சிகையலங்கார நிலையத்தில் மசாஜ் செய்து கொண்டவர் உயிரிழந்ததாக பகிரப்படும் காணொளியின் பின்னணியில் உள்ள உண்மை என்ன?

சிகையலங்கார நிலையத்தில் முடி வெட்டிய பிறகு, ஒரு நபர் கழுத்து மற்றும் தலை மசாஜ் செய்துகொள்ளும் போது  அதன் ஊழியர் வாடிக்கையாளரின் கழுத்தை திடீரென நெட்டி முறிக்கும் போது, அந்த நபர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழப்பதனைப் போன்ற ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே அது குறித்து உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link […]

Continue Reading