ராஜஸ்தானில் சிறுமி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காணொளிகளா இவை?
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, 2026 ஜூன் 18 முதல் 23 வரை ஐந்து நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 32 சந்தேக நபர்களில் 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில், சமூக வலைதளங்களில் பல காணொளிகள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. எனவே இஅந்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் […]
Continue Reading
