மோடி ஆட்சி அமைந்ததும் பள்ளியில் தொழுகை நடத்தி கொண்டு இருக்கும் போது இசை வாத்தியங்கள் வாசித்தனரா ?
INTRO :தேர்தல் முடிவுக்கு பின் மோடி ஆட்சி அமைந்ததும் பள்ளிவாசலில் தொழுகை நடத்தி கொண்டு இருக்கும் போது அதனை குழப்பும் விதமாக இசை வாத்தியங்கள் வாசிக்கப்பட்டதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “#மேற்கு வங்கத்தில் மோடி அரசின் RSS இந்து பரிவார் […]
Continue Reading
