“எங்களால் இப்படி தொடர முடியாது” என தெரிவித்து 12 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் கடிதம் யைளித்தனரா?
ஆளும் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று, தற்போதைய ஆட்சியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சரிசெய்யுமாறு கோரி பெலவத்தையிலுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link எங்களால் இப்படித் தொடர முடியாது.. […]
Continue Reading
