சாம்பியன் கிண்ணத்தில் பாகிஸ்தானை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வந்தே மாதரம் பாடலை பாடினார்களா ?
INTRO: சாம்பியன் கிண்ணத்தில் பாகிஸ்தானை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வந்தே மாதரம் பாடலை பாடினார்கள் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூக வலைத்தளங்களில் “ நேற்று பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்த […]
Continue Reading