2025ஆம் ஆண்டில் இலங்கையில் 808 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டதா?  

2025ஆம் ஆண்டில் இலங்கையில் 808 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் 2025ஆம் ஆண்டில் இலங்கையில் 80 மில்லியன் டாலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டுள்ளது சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள 143 […]

Continue Reading

உடனடி கடன்களை பெற்றுத்தருவதாக கூறி வரும் இணைப்புகள் தொடர்பில் விழிப்புடன் இருங்கள்!!!

நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், அதேபோன்று பிரபலமானவர்களின் தோற்றம் அல்லது குரலை போலியாக செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கி போலியான நிதித் திட்டங்கள் தொடர்பில் தெரிவித்து அதன்மூலம் மக்களின் பணம் மற்றும் தனிப்பட்ட விபரங்களை திருடும் மோசடிச் செயற்பாடுகள் குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நாம் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி மக்களை தெளிவுப்படுத்தி வருகின்றோம். அந்த வரிசையில் தற்போது இணைய கடன் திட்டங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் விளம்பரப் பதிவுகளாக பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறான திட்டங்கள் உண்மையானவையா […]

Continue Reading

எதிர்காலம் நிச்சயமற்றது, அடுத்த 3 மாதங்களை கணிக்க முடியாது என மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை விடுத்தாரா?

கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற நிதிக்குழு கூட்டத்தில், நாட்டின் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையில் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்ததாக சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதன் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  வாக்களித்த மக்களிடம் வரையறை இல்லாமல் வரிகளை அதிகரித்து கஐானாவை நிரப்பி விட்டோம் என எகத்தாளம் இட்ட அநுர அரசு மக்களின் வாழ்வாதார […]

Continue Reading

அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டாரா?

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவலொன்று பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்ட அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் கைது! என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.09.29 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் பலர் அர்ஜுன் மகேந்திரன் […]

Continue Reading

ஜனாதிபதியின் கையெழுத்துடன் அச்சிடப்பட்ட புதிய நாணயத்தாள் தொடர்பான தெளிவுபடுத்தல்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சிடப்படுவதாக தெரிவக்கப்பட்ட தகவல்கள் காலத்திற்கு காலம் பகிரப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அந்தவகையில் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையெழுத்துடன் கூடிய 2000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை காணக்கிடைத்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link “பணம் அச்சிடப்பட்டதாக நாங்கள் கூறியபோது, ​​முடிந்தால் அநுரவின் […]

Continue Reading

நசீர் அகமதை கௌரவிக்கும் முகமாக 20 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டதா?

INTRO :பாராளுமன்ற உறுப்பினரான நசீர் அகமதை கௌரவிக்கும் முகமாக வெளியிடப்பட்ட 20 ரூபாய் நாணயம் என ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Azeem Jahfer என்ற பேஸ்புக் கணக்கில் ” பாராளுமன்ற உறுப்பினர் Naseer […]

Continue Reading

இலங்கையில் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட நாணய குற்றிகளா?

INTRO :இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நாணய குற்றிகள் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Karikaalan என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலங்கையில் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட 500, 1000, 1500, 2000 […]

Continue Reading